தேசபந்து மகளிர் கல்லூரி
தேசபந்து மகளிர் கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1955 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரி ஆகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கலைப்பிரிவில் இளங்கலைப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
Read article